sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அனுமதியின்றி மணல் அள்ளிய 4 ஜே.சி.பி.,க்கள் பறிமுதல்

/

அனுமதியின்றி மணல் அள்ளிய 4 ஜே.சி.பி.,க்கள் பறிமுதல்

அனுமதியின்றி மணல் அள்ளிய 4 ஜே.சி.பி.,க்கள் பறிமுதல்

அனுமதியின்றி மணல் அள்ளிய 4 ஜே.சி.பி.,க்கள் பறிமுதல்


ADDED : ஆக 06, 2011 02:01 AM

Google News

ADDED : ஆக 06, 2011 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி தென்பெண்ணை ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய நான்கு ஜே.சி.பி.,க்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி அடுத்த வேப்பனப்பள்ளி சுற்று வட்டார பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் அனுமதியின்றி ஜே.சி.பி., மூலம் மணல் அள்ளப்பட்டு வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக போலீஸாருக்கு புகார் வந்தது.எஸ்.பி., கண்ணன் உத்தரவின் பேரில் வேப்பனப்பள்ளி இன்ஸ்பெக்டர் சையத்பாபு மற்றும் போலீஸார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, ஐபிகானப்பள்ளி, நாச்சிகுப்பம், கங்கமடுகு ஆகிய பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிக்கொண்டிருந்த நான்கு ஜே.சி.பி.,க்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும் கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ.,விடம் போலீஸார் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us