sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சரக அளவிலான கைப்பந்து போட்டி துவக்கம்

/

சரக அளவிலான கைப்பந்து போட்டி துவக்கம்

சரக அளவிலான கைப்பந்து போட்டி துவக்கம்

சரக அளவிலான கைப்பந்து போட்டி துவக்கம்


ADDED : ஜூலை 26, 2025 12:51 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்ணம் ஒன்றியம் மோரனஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில், சரக அளவிலான கைப்பந்து போட்டியின் துவக்க விழா நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியர் சிவசங்கர், போட்டியை துவக்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் காளியப்பன் வரவேற்றார். பி.டி.ஏ., தலைவர் கனகராஜ், பொருளாளர் ஜோதிமணி, உடற்கல்வி இயக்குனர் மாதேஷ், சரக இணை செயலாளர் ஜலேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

முன்னதாக, உலக அமைதி, ஒற்றுமை, ஒருமைப்பாடு, சமுதாய நல்லிணக்கம் ஆகியவற்றின் அடையாளமாக சமாதான புறாக்கள் பறக்க விடப்பட்டன. போட்டியில் பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் பாலாஜி, தேவிப்பிரியா ஆகியோர் செய்திருந்தனர். உதவி தலைமை ஆசிரியர் சித்ரா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us