sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அழகேஸ்வரா கோவிலுக்கு ரூ.5 லட்சம் நன்கொடை

/

அழகேஸ்வரா கோவிலுக்கு ரூ.5 லட்சம் நன்கொடை

அழகேஸ்வரா கோவிலுக்கு ரூ.5 லட்சம் நன்கொடை

அழகேஸ்வரா கோவிலுக்கு ரூ.5 லட்சம் நன்கொடை


ADDED : ஜூலை 31, 2024 07:19 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: சூளகிரி அடுத்த அத்திமுகம் கிராமத்திலுள்ள ஐராவதேஸ்வரா கோவிலில், சிவபெருமான் இரு மூலவர்களாக காட்சி தருகிறார்.

முதலில் காமாட்சி சமேத ஐராவதேஸ்வரா சுவாமி அடுத்தது அகிலாண்டேஸ்வரி சமேத அழகேஸ்வரா சுவாமி. பழமையான இக்கோவிலில், அத்திமுகம் பஞ்., தலைவரும், சூளகிரி ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு குழு தலைவருமான சுரேஷ் சுவாமி தரிசனம்செய்தார். அப்போது, அழகேஸ்வரா சுவாமி சேவா அறக்கட்டளைக்கு, 5 லட்சம் ரூபாய் காசோலையை வழங்கினார். அதை, அறக்கட்டளை தலைவர் மகேஷ்குமார் மற்றும் சிவசங்கர், தீட்சிதர் வேணுகோபால், நாகபூஷனம், முனிராஜ், புருஷோத்தமன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.






      Dinamalar
      Follow us