sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வி.ஏ.ஓ., ஆபீசில் புகுந்து ரகளை போதை ஆசாமி கைது

/

வி.ஏ.ஓ., ஆபீசில் புகுந்து ரகளை போதை ஆசாமி கைது

வி.ஏ.ஓ., ஆபீசில் புகுந்து ரகளை போதை ஆசாமி கைது

வி.ஏ.ஓ., ஆபீசில் புகுந்து ரகளை போதை ஆசாமி கைது


ADDED : பிப் 01, 2025 06:55 AM

Google News

ADDED : பிப் 01, 2025 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட் டம், கல்லாவி அடுத்த பெரியகோட்ட-குளம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார்,27; கூலித்தொழி-லாளி. இவர், நேற்று முன்தினம் குடிபோதையில் பெரியகோட்ட-குளம் வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு பணியில் இருந்த வி.ஏ.ஓ., இளம்பருதி மற்றும் அவரது உதவியாளர் தெய்வசிகாமணி, 53, ஆகியோரிடம் தகராறில் ஈடு-பட்டு, அலுவலகத்திலிருந்த சேர், பீரோ உள்ளிட்டவற்றை அடித்து உடைத்துள்ளார்.

தடுக்க வந்த இருவரையும் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வி.ஏ.ஓ., இளம்பருதி, கல்லாவி போலீசில் அளித்த புகார் படி அருண்குமாரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us