sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கோர்ட்டில் போதையில் தகராறு: டிரைவர் கைது

/

கோர்ட்டில் போதையில் தகராறு: டிரைவர் கைது

கோர்ட்டில் போதையில் தகராறு: டிரைவர் கைது

கோர்ட்டில் போதையில் தகராறு: டிரைவர் கைது


ADDED : ஜன 26, 2025 04:01 AM

Google News

ADDED : ஜன 26, 2025 04:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த பெத்ததாளப்பள்ளியை சேர்ந்தவர் ராமகி-ருஷ்ணன், 44, லாரி டிரைவர். நேற்று முன்தினம் காலை, 11:30 மணியளவில் குடிபோதையில், கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்-திற்குள் நுழைந்துள்ளார்.

அங்கு பணியில் இருந்தவர்களிடமும், வந்து செல்வோரிடமும் தகராறில் ஈடுபட்டும், மொபைல் போனில் சத்தமாக பேசியபடியும் நின்றுள்ளார். அங்கு பணியில் இருந்த தபேதார் அவரை தட்டி கேட்டவுடன், அவரையும் ஆபா-சமாக திட்டியுள்ளார். இது குறித்து நீதிமன்ற நிர்வாக அலுவலர் செல்வக்குமார் புகார் படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us