sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி

/

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி


ADDED : நவ 16, 2024 03:53 AM

Google News

ADDED : நவ 16, 2024 03:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த ஜே.காருப்பள்ளி அருகே ஒசபுரத்தை சேர்ந்தவர் மாதேஷ், 54, எலக்ட்ரீஷியன்; இவர் மின்வாரிய லைன் மேன்கள், ஊழியர்கள் கூறினால், டிரான்ஸ்பார்மர்களில் ஏறி, பழுதை சரி செய்யும் வேலை செய்து வந்தார்.

நேற்று மாலை, 5:00 மணிக்கு ஓசூர் அடுத்த பூனப்பள்ளி அருகே, சாலையோரம் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மரில் பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டி-ருந்தார். அப்போது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலி-யானார். அவரது சடலம் டிரான்ஸ்பார்மரிலேயே தொங்கி கொண்-டிருந்தது.மத்திகிரி போலீசார் சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us