தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் பலி

மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் பலி

மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் பலி


ADDED : ஜூன் 14, 2025 06:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2025 06:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, காரப்பட்டு மின்-துறை அலுவலகத்தில், மஸ்துாராக பணிபுரிந்து வந்தவர் அத்திப்-பள்ளம் கிராமத்தை சேர்ந்த சக்கரபாணி, 59. இவர், நேற்று மாலை 3:00 மணியளவில், கருமாண்டபதி கிராமத்தில் உள்ள மின்மாற்றியில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக, மின்மாற்றியில் இருந்து மின்-சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலே உயிரிழந்தார். ஊத்தங்கரை போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த சக்கரபாணிக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். சக்கர-பாணி, 17 நாளில் ஓய்வு பெறும் நிலையில் சோக நிகழ்வு நிகழ்ந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us