sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தொழிலாளி மாயம்

/

தொழிலாளி மாயம்

தொழிலாளி மாயம்

தொழிலாளி மாயம்


ADDED : செப் 21, 2024 07:30 AM

Google News

ADDED : செப் 21, 2024 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மெணசி அண்ணா நகரை சேர்ந்தவர் ஜெகதீஸ்,50. கூலி தொழிலாளி.இவரது மனைவி கடந்த, 18 ஆண்டுகளுக்கு

முன் பிரிந்து சென்று விட்டார். தன் மகன் மாரியப்பனுடன், ஜெகதீஸ் இருந்து வந்தார். கடந்த, 6 காலை கடைக்கு செல்வதாக கூறி விட்டு

சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று மாரியப்பன் கொடுத்த புகாரின்படி

பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us