sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தொழில்முனைவோர் கூட்டம்: ரூ.21 கோடியில் கடனுதவி

/

தொழில்முனைவோர் கூட்டம்: ரூ.21 கோடியில் கடனுதவி

தொழில்முனைவோர் கூட்டம்: ரூ.21 கோடியில் கடனுதவி

தொழில்முனைவோர் கூட்டம்: ரூ.21 கோடியில் கடனுதவி


ADDED : டிச 08, 2024 01:01 AM

Google News

ADDED : டிச 08, 2024 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், டிச. 8-

ஓசூரில், நேற்று மாலை சிறு, குறு தொழில்

முனைவோர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. மாவட்ட தொழில் மைய மேலாளர் பிரசன்ன பாலமுருகன், மாவட்ட தொழில் முதலீட்டு கழக மேலாளர் மோகன் ஆகியோர், தொழில்

முனைவோர் கடனுதவி பெறுவது குறித்தும், அரசின் மானிய திட்டங்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தனர்.

தொடர்ந்து, சிறு, குறு தொழில்கள் துவங்கவும், ஏற்கனவே தொழில் செய்து வரும் தொழில்முனைவோர் தங்களது தொழிலை மேம்படுத்தவும், 19 பேருக்கு கனரா வங்கி சார்பில், 21 கோடி ரூபாய் மதிப்பில் கடனுதவி வழங்கப்பட்டன. அதற்கான ஆணைகளை கனரா வங்கி செயல் இயக்குனர் தேபாஷிஸ் முகர்ஜி, சென்னை சர்க்கிள் முதன்மை பொது மேலாளர் சிந்து, தர்மபுரி மண்டல உதவி பொது மேலாளர் ஆனந்த் ஆகியோர் வழங்கினர். டிவிஷனல் மேலாளர் சிவக்குமார், ஓசூர் ஹோஸ்டியா சங்க முன்னாள் தலைவர் ஞானசேகரன், பொருளாளர் வடிவேல், ஹோஸ்மியா சங்க தலைவர் முருகேசன், உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us