sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

லிப்ட்' தலையில் அழுத்தி பண்ணை தொழிலாளி பலி

/

லிப்ட்' தலையில் அழுத்தி பண்ணை தொழிலாளி பலி

லிப்ட்' தலையில் அழுத்தி பண்ணை தொழிலாளி பலி

லிப்ட்' தலையில் அழுத்தி பண்ணை தொழிலாளி பலி


ADDED : டிச 02, 2025 02:29 AM

Google News

ADDED : டிச 02, 2025 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெலமங்கலம், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே தல்சூரை சேர்ந்த சீனிவாஸ், 42. ஓசூர் அடுத்த கோபனப்பள்ளி அருகே கூலிசந்திரம் பகுதியில் செயல்படும், கோழித்தீவன ஆலையில் பணியாற்றி வந்தார். நேற்று மாலை, 4:30 மணிக்கு பணியில் இருந்தபோது, கோழி தீவன மூலப்பொருட்களை லிப்ட் மூலமாக, மேல் பகுதிக்கு ஏற்றி கொண்டிருந்தனர்.

அப்போது, சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த சீனிவாஸ், துடைப்பம் கீழே விழுந்ததால் அதை எடுக்க முயன்றார். அந்த நேரத்தில் லிப்ட் அவர் தலை மீது அழுத்தியது. இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மனைவி சுனந்தா, 40, புகார்படி, கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us