/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வீட்டில் நாட்டுத்துப்பாக்கி பதுக்கிய விவசாயி கைது
/
வீட்டில் நாட்டுத்துப்பாக்கி பதுக்கிய விவசாயி கைது
ADDED : நவ 25, 2024 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: தேன்கனிக்கோட்டை ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார், வீரசெட்டி ஏரி கிராமம் அருகே ரோந்து சென்-றனர்.
அப்போது, அப்பகுதியிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், கஞ்சா செடிகள் பயிர் செய்யப்பட்டிருந்தன. இது தொடர்பாக, வீரசெட்டி ஏரியை சேர்ந்த மாரியப்பன், 49, என்ப-வரை போலீசார் கைது செய்தனர். அவரது வீட்டில் சோதனை செய்த போது, உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி இருந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.