sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வீட்டில் நாட்டுத்துப்பாக்கி பதுக்கிய விவசாயி கைது

/

வீட்டில் நாட்டுத்துப்பாக்கி பதுக்கிய விவசாயி கைது

வீட்டில் நாட்டுத்துப்பாக்கி பதுக்கிய விவசாயி கைது

வீட்டில் நாட்டுத்துப்பாக்கி பதுக்கிய விவசாயி கைது


ADDED : நவ 25, 2024 01:34 AM

Google News

ADDED : நவ 25, 2024 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: தேன்கனிக்கோட்டை ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார், வீரசெட்டி ஏரி கிராமம் அருகே ரோந்து சென்-றனர்.

அப்போது, அப்பகுதியிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், கஞ்சா செடிகள் பயிர் செய்யப்பட்டிருந்தன. இது தொடர்பாக, வீரசெட்டி ஏரியை சேர்ந்த மாரியப்பன், 49, என்ப-வரை போலீசார் கைது செய்தனர். அவரது வீட்டில் சோதனை செய்த போது, உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி இருந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us