sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பாம்பு கடித்து விவசாயி பலி

/

பாம்பு கடித்து விவசாயி பலி

பாம்பு கடித்து விவசாயி பலி

பாம்பு கடித்து விவசாயி பலி


ADDED : ஜன 06, 2025 02:14 AM

Google News

ADDED : ஜன 06, 2025 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே பாப்பிரெட்டிபாளையத்தை சேர்ந்-தவர் முனியப்பா, 68, விவசாயி; கடந்த, 3 மதியம், 2:00 மணிக்கு அப்பகுதியிலுள்ள தன் நிலத்தில் பணி செய்து கொண்டி-ருந்தார்.

அப்போது அவரை பாம்பு கடித்த நிலையில், உறவி-னர்கள் மீட்டு, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அவர் உயிரிழந்தார். தேன்கனிக்-கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us