ADDED : ஜூலை 15, 2026 05:05 AM
அ நிறம் | அளவு
ஓசூர்:கிருஷ்ணகிரி
மாவட்டம், ஓசூர் அடுத்த முத்தாலி அருகே கட்டிகானப்பள்ளியை
சேர்ந்தவர் ராஜேந்திரபிரசாத்,34; விவசாயி.
இவர் நேற்று முன்தினம்
காலை, 8:30 மணிக்கு, தனது கிணற்றுக்கு அருகே உள்ள வாய்க்காலை கடந்து
செல்லும் போது, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் வாய்க்காலில்
தவறி விழுந்த ராஜேந்திரபிரசாத், நீரில் மூழ்கி பலியானார். நல்லுார்
போலீசார் விசாரிக்கின்றனர்.
