sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

 கூட்டத்தில் புகுந்த வேன் மோதி விவசாயி பலி; 2 பேர் படுகாயம்

/

 கூட்டத்தில் புகுந்த வேன் மோதி விவசாயி பலி; 2 பேர் படுகாயம்

 கூட்டத்தில் புகுந்த வேன் மோதி விவசாயி பலி; 2 பேர் படுகாயம்

 கூட்டத்தில் புகுந்த வேன் மோதி விவசாயி பலி; 2 பேர் படுகாயம்


ADDED : டிச 17, 2025 05:48 AM

Google News

ADDED : டிச 17, 2025 05:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேன்கனிக்கோட்டை: யானையை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த விவசாயி மீது, சரக்கு வாகனம் மோதியதில் உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, தாவரக்கரையில் நேற்று முன்தினம் இரவு, மூன்று யானைகள் நுழைந்தன. அவை சாலையை கடந்து செல்வதை பார்க்க, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் இரவு, 8:30 மணிக்கு திரண்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை ஆன் செய்த நிலையில் நிறுத்தி, அதன் டிரைவர் யானையை வேடிக்கை பார்க்க சென்றார். வாகனத்திற்குள் இருந்த கிளீனர், யானை வருவதற்குள் வாகனத்தை எடுத்து விட நினைத்து இயக்கியதில், சரக்கு வாகனம் மக்கள் கூட்டத்திற்குள் புகுந்தது.

இதில், தாவரக்கரையை சேர்ந்த விவசாயி முனிராஜ், 60, பலியானார். கோபாலப்பா, 55, நவீன்குமார், 30, ஆகியோர் படுகாயமடைந்தனர். தப்பியோடிய டிரைவர், கிளீனர் குறித்து தேன் கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us