sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

யானை தாக்கி விவசாயி பலி

/

யானை தாக்கி விவசாயி பலி

யானை தாக்கி விவசாயி பலி

யானை தாக்கி விவசாயி பலி


ADDED : அக் 30, 2025 03:34 AM

Google News

ADDED : அக் 30, 2025 03:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கி விவசாயி பலியானார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை அடுத்த நாரலப்பள்ளியை சேர்ந்தவர் வேணுகோபால், 50, விவசாயி. நேற்று முன்தினம் இரவு, அவரது நெல் வயலுக்கு காவலுக்கு சென்றவர், நேற்று காலை வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர், வயலுக்கு சென்று பார்த்தபோது, வேணுகோபால் யானை தாக்கி பலியானது தெரிந்தது.






      Dinamalar
      Follow us