sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கடப்பாறை ஆற்றின் குறுக்கில் அணை கட்ட கோரி விவசாயிகள் சங்கம் தீர்மானம்

/

கடப்பாறை ஆற்றின் குறுக்கில் அணை கட்ட கோரி விவசாயிகள் சங்கம் தீர்மானம்

கடப்பாறை ஆற்றின் குறுக்கில் அணை கட்ட கோரி விவசாயிகள் சங்கம் தீர்மானம்

கடப்பாறை ஆற்றின் குறுக்கில் அணை கட்ட கோரி விவசாயிகள் சங்கம் தீர்மானம்


ADDED : டிச 28, 2024 02:57 AM

Google News

ADDED : டிச 28, 2024 02:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வரட்டனப்பள்ளி அடுத்த கீழ்பூங்கு-ருத்தி கிராமத்தில், தமிழக விவசாயிகள் சங்க கிளை திறப்பு விழா மற்றும் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட துணை செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். தமிழக விவ-சாயிகள் சங்க மாநிலத் தலைவர் ராம

கவுண்டர், கிளைச் சங்க பெயர் பலகையை திறந்து வைத்து, கொடியை ஏற்றி வைத்தார்.

கூட்டத்தில், கீழ்பூங்குருத்தி கிராமத்தை சுற்றி யானைகளின் நட-மாட்டம் அதிகமாக உள்ளதால், யானைகள் தாண்டா அகழியை புதுப்பிக்க வேண்டும். விளை நிலங்களை நாசமாக்கும் காட்டுப் பன்றிகளை தடுக்க அரசு செலவில் சோலார் மின் வேலிகளை அமைக்க வேண்டும்.

பட்டாளம்மன் கோவில் அருகில் உள்ள தடுப்பணையை, 25 அடி-யாக உயர்த்தி, நிலத்தடி நீரை சேமிக்க வேண்டும். வன விலங்-குகளால் பலியாகும் விவசாயிகளுக்கு, 25 லட்சம் ரூபாய் இழப்-பீடு வழங்க வேண்டும். சிங்காரப்பேட்டை அருகே உள்ள கடப்-பாறை ஆற்றின் குறுக்கில் அணை கட்ட தமிழக அரசு முன்வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்-றப்பட்டன.






      Dinamalar
      Follow us