sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

33 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா

/

33 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா

33 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா

33 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா


ADDED : ஜன 28, 2025 06:41 AM

Google News

ADDED : ஜன 28, 2025 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, மக்கள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது.

இதில், பல்வேறு கோரிக்கைகள் குறித்து, 440 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சரயு, வருவாய்த்துறை சார்பில், சூளகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய, 3 தாலுகாக்களை சேர்ந்த பார்வையற்ற, 20 மாற்றுத்திறனாளிகள் மற்றும், 13 திருநங்கைகள் என மொத்தம், 33 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.

டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ரமேஷ்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) சுந்தர்ராஜ், அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us