sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வலிப்பு ஏற்பட்டு சிறுமி சாவு

/

வலிப்பு ஏற்பட்டு சிறுமி சாவு

வலிப்பு ஏற்பட்டு சிறுமி சாவு

வலிப்பு ஏற்பட்டு சிறுமி சாவு


ADDED : ஜன 09, 2025 08:02 AM

Google News

ADDED : ஜன 09, 2025 08:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே பிக்கனப்-பள்ளியை சேர்ந்தவர் கெம்பேகவுடு, 42, கூலித்தொழிலாளி; மத்-திகிரி அருகே கலுகொண்டப்பள்ளியில் குடும்பத்துடன் தங்கி-யுள்ளார். இவரது மகள் காயத்ரி, 8, நீண்ட நாளாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தனியார் மருத்துவம-னையில் சிகிச்சை அளித்து வந்தனர்.

நேற்று முன்தினம் காலை, 11:30 மணிக்கு வலிப்பு ஏற்பட்டதால், ஓசூர் அரசு மருத்துவம-னைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சிறுமி காயத்ரி உயிரிழந்தார். மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us