sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அரசு பாலிடெக்னிக் கல்லுாரி மாணவி சாவு

/

அரசு பாலிடெக்னிக் கல்லுாரி மாணவி சாவு

அரசு பாலிடெக்னிக் கல்லுாரி மாணவி சாவு

அரசு பாலிடெக்னிக் கல்லுாரி மாணவி சாவு


ADDED : ஏப் 13, 2025 04:37 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 04:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பேலகொண்டப்பள்ளி அருகே உளிவீரனப்பள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா. இவரது மகள் ஷில்பா, 17. கெலமங்கலம் அருகே போடிச்சிப்பள்ளி அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், டிப்ளமோ இரண்டாமாண்டு படித்து வந்தார்.

கடந்த, 9 முதல், காய்ச்சல், வயிற்று வலி, வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டிருந்த மாணவி, தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 மணிக்கு வீட்டில் வாந்தி எடுத்தார். அவரை, ஓசூர் தனியார் மருத்-துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். ஆனால் வழியி-லேயே மாணவி உயிரிழந்தார். மத்திகிரி போலீசார் விசாரிக்கின்-றனர்.






      Dinamalar
      Follow us