/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிரானைட் கடத்தல்: லாரி பறிமுதல்
/
கிரானைட் கடத்தல்: லாரி பறிமுதல்
ADDED : செப் 16, 2025 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், கிருஷ்ணகிரி கனிம வள பிரிவு உதவி இயக்குனர் வர்ஷா மற்றும் அலுவலர்கள் சூளகிரி அருகே அட்டகுறுக்கி அருகே ரோந்து சென்றனர்.
அப்போது அப்பகுதியில் நின்ற லாரியை சோதனையிட்டதில், 2 ராட்சத கிரானைட் கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது-. இது குறித்து வர்ஷா அளித்த புகார் படி, சூளகிரி போலீசார், லாரியை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.