ADDED : ஆக 21, 2026 01:19 AM

அ நிறம் | அளவு
ஓசூர்: ஓசூர் சிப்காட் எஸ்.ஐ., ஜெய்கணேஷ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகே சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவ்வழியாக சென்றவரின், கையி-லிருந்த பையை சோதனையிட்டதில், 1.824 கிலோ, தடை செய்-யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்த முயன்றது தெரிந்தது. விசாரணையில், அவர், திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த கார்த்தி-கேயன், 52, என தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
