sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஓசூர் எம்.எல்.ஏ., நன்றி

/

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஓசூர் எம்.எல்.ஏ., நன்றி

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஓசூர் எம்.எல்.ஏ., நன்றி

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஓசூர் எம்.எல்.ஏ., நன்றி


ADDED : ஜூன் 29, 2024 02:13 AM

Google News

ADDED : ஜூன் 29, 2024 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், 2,000 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என, தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார்.

இதன் மூலம் காய்கறி, மலர், கிரானைட், மாங்கூழ் ஏற்றுமதியாளர்கள், மின்சார இருசக்கர வாகன உற்பத்தி உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறுவார்கள். இதையடுத்து, தமிழக முதல்வர் ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, தொழில்துறை அமைச்சர் ராஜா, கிருஷ்ணகிரி பொறுப்பு அமைச்சர் சக்கரபாணி ஆகியோரை, ஓசூர் தி.மு.க., எம்.எல்.ஏ., பிரகாஷ் நேரில் சந்தித்து, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் சார்பில் நன்றி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us