sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வீடு புகுந்து 4 பவுன் நகை திருட்டு

/

வீடு புகுந்து 4 பவுன் நகை திருட்டு

வீடு புகுந்து 4 பவுன் நகை திருட்டு

வீடு புகுந்து 4 பவுன் நகை திருட்டு


ADDED : ஜன 26, 2025 04:04 AM

Google News

ADDED : ஜன 26, 2025 04:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர் அருகே, பூனப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கட்ராஜ், 33, டிரைவர்; இவர் நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டி விட்டு, தன் மனைவி தாரணியுடன், வேலைக்கு சென்று விட்டார்.

மாலை, 4:15 மணிக்கு தாரணி வீட்டிற்கு திரும்பினார். அப்-போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த, 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 4 பவுன் தங்க நகை திருட்டு போயிருந்தது. இது தொடர்பாக, வெங்கட்ராஜ் கொடுத்த புகார் படி, மத்திகிரி போலீசார் விசாரித்து வருகின்-றனர்.






      Dinamalar
      Follow us