sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பச்சிளம் குழந்தை பலி

/

பச்சிளம் குழந்தை பலி

பச்சிளம் குழந்தை பலி

பச்சிளம் குழந்தை பலி


ADDED : டிச 11, 2024 01:25 AM

Google News

ADDED : டிச 11, 2024 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பச்சிளம் குழந்தை பலி

ஓசூர், டிச. 11-

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே கீழ் சின்னகவுண்டாபுரத்தை சேர்ந்தவர் சசிக்குமார், 28. டூவீலர் மெக்கானிக்; இவருக்கும், ஓசூர் அருகே காரப்பள்ளி செந்தில் நகரை சேர்ந்த சத்யா, 21, என்பவருக்கும் கடந்த, 3 ஆண்டுக்கு முன் திருமணமானது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சத்யாவிற்கு கடந்த, 7ல் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் சத்யா தன் தாய் வீடான செந்தில் நகருக்கு திரும்பினார். நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு குழந்தை இறந்தது. ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us