sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மூதாட்டியிடம் நகை திருட்டு

/

மூதாட்டியிடம் நகை திருட்டு

மூதாட்டியிடம் நகை திருட்டு

மூதாட்டியிடம் நகை திருட்டு


ADDED : மார் 31, 2025 01:56 AM

Google News

ADDED : மார் 31, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர் அருகே, புனுகன்தொட்டியை சேர்ந்தவர் ராமாரெட்டி மனைவி அனுசுயம்மா, 65. கடந்த, 28 காலை, 10:45 மணிக்கு, தன் வீட்டின் அருகே அமர்ந்திருந்தார். அப்போது அவ்வழியாக வந்த, 40 வயது மதிக்கத்தக்க பெண் மற்றும் ஆண், அனுசுயம்மா-விடம் பேச்சு கொடுத்து, திருடர்கள் நடமாட்டம் உள்ளது. அதனால், நகையை கழற்றி கொடுங்கள். உங்கள் சேலையில் கட்டி கொடுக்கிறேன் எனக்கூறி, அனுசுயம்மாவிடம் இருந்து, 4 பவுன் நகையை, இருவரும் வாங்கினர்.

பின்னர் அனுசுயம்மா கவனத்தை திசை திருப்பி, அவரது சேலையில் மண் மற்றும் ஒரு கவரிங் செயினை வைத்து கட்டி கொடுத்து விட்டு சென்றனர். வீட்டிற்குள் சென்ற அனுசுயம்மா சேலையை பார்த்த போது, நகை மாயமானது தெரிந்தது. நேற்று முன்தினம் அவர் புகார் படி, ஹட்கோ போலீசார் விசாரித்து

வருகின்றனர்.






      Dinamalar
      Follow us