ADDED : மார் 17, 2024 02:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்:ஓசூர் பூனப்பள்ளி சோதனைச்சாவடியில், சிப்காட் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை செய்தனர்.
அவ்வழியாக வந்த ஹோண்டா மொபட்டை நிறுத்தி சோதனை செய்தபோது, கர்நாடகா மாநில மதுவை கடத்தி செல்வது தெரிந்தது. இதனால் மொபட்டை ஓட்டி வந்த, முகலுாரை சேர்ந்த திம்மராயப்பா, 49, என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து, 48 கர்நாடகா மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

