sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கிருஷ்ணகிரி நீதிமன்றம் சார்பில் சமரச மைய விழிப்புணர்வு பேரணி

/

கிருஷ்ணகிரி நீதிமன்றம் சார்பில் சமரச மைய விழிப்புணர்வு பேரணி

கிருஷ்ணகிரி நீதிமன்றம் சார்பில் சமரச மைய விழிப்புணர்வு பேரணி

கிருஷ்ணகிரி நீதிமன்றம் சார்பில் சமரச மைய விழிப்புணர்வு பேரணி


ADDED : ஜூலை 26, 2025 12:54 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டு

தலின்படி, மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், சமரச மைய விழிப்புணர்வு பேரணி நடந்தது.

மாவட்ட முதன்மை நீதிபதி லதா கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் துவங்கிய பேரணி, ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் அமைக்கப்பட்டுள்ள மேடை அருகில் நிறைவடைந்தது.

நீதிமன்ற ஊழியர்கள், பையூர் தோட்டக்கலை மாணவர்கள் கலந்து கொண்டனர். சமரச மைய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, எல்.இ.டி., வாகனம் மூலம் சமரச மையம் குறித்த விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், போலீசார், பள்ளி மாணவர்கள் கலந்து

கொண்டனர்.






      Dinamalar
      Follow us