sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அனுமதி இன்றி செயல்பட்ட செக்யூரிட்டி நிறுவனம் மீது வழக்கு

/

அனுமதி இன்றி செயல்பட்ட செக்யூரிட்டி நிறுவனம் மீது வழக்கு

அனுமதி இன்றி செயல்பட்ட செக்யூரிட்டி நிறுவனம் மீது வழக்கு

அனுமதி இன்றி செயல்பட்ட செக்யூரிட்டி நிறுவனம் மீது வழக்கு


ADDED : செப் 26, 2011 11:44 PM

Google News

ADDED : செப் 26, 2011 11:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர் : ஓசூரில் அனுமதியின்றி செயல்பட்ட ஆறு செக்யூரிட்டி உரிமையாளர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஓசூர் சிப்காட் பகுதியில் தனியார் செக்யூரிட்டி அனுமதியில்லாமல் நடத்தப்படுவதாக சிப்காட் போலீஸாருக்கு புகார் வந்தது. போலீஸார் விசாரித்து அரசு அனுமதி பெறாமல் செக்கியூரிட்டி நிறுவனம் நடத்திய அண்ணாமலை நகரை சேர்ந்த பிருந்தா, பாஸ்கர் உள்ளிட்ட ஆறு பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.








      Dinamalar
      Follow us