sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கி.கிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 20 பேர் கைது

/

கி.கிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 20 பேர் கைது

கி.கிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 20 பேர் கைது

கி.கிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 20 பேர் கைது


ADDED : ஜூலை 19, 2011 12:23 AM

Google News

ADDED : ஜூலை 19, 2011 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சீட்டாடிய 20 பேரை போலீஸார் கைது செய்தனர். ஓசூர் டவுன் எஸ்.ஐ., ரகுநாதன் மற்றும் போலீஸார் எம்.ஜி.ஆர்., மார்க்கெட் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அந்த பகுதியில் பணம் வைத்து சீட்டாடி கொணடிருந்த முனிராஜ் (31), சரவணன் (30) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். பாகலூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் போலீஸார் கொத்தப்பள்ளியில் ரோந்து சென்ற போது அங்கு பணம் வைத்து சீட்டாடி கொண்டிருந்த பிரகாஷ் (32), நாகராஜ் (28) ஆகியோரை கைது செய்தனர்.

சிப்காட் இன்ஸ்பெக்டர் தணிகாசலம் மற்றும் போலீஸார் சிப்காட் பகுதியில் ரோந்துசென்ற போது அங்கு பணம் வைத்து சீட்டாடி கொண்டிருந்த சரவணன் (32), முருகேசன் (33), சீனப்பா (41), கிருஷ்ணமூர்த்தி (28), ராஜசேகர் (28) ஆகிய ஐந்து பேரையும் கைது செய்தனர். கிருஷ்ணகிரி தாலுகா எஸ்.ஐ., சுப்பிரமணி மற்றும் போலீஸார் தாளப்பள்ளி மலையடிவாரத்தில் ரோந்து சென்ற போது பணம் வைத்து சீட்டாடி கொண்டிருந்த திருப்பதி (32), சீனிவாசன் (31) ஆகிய இருவரையும் கைது செய்தனர். குருபரபள்ளி எஸ்.ஐ., ÷ஷாபனா தேவி மற்றும் போலீஸார் சிக்காரிமேடு பகுதியில் ரோந்துசென்ற போது மாந்தோப்பில் பணம் வைத்து சீட்டாடி கொண்டிருந்த சம்பத் (25), அபிலான் (25), சுரேந்த ர்(23) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

சூளகிரி எஸ்.ஐ., சின்னமுத்து மற்றும் போலீஸார் சூளகிரி மலையடிவராத்தில் ரோந்து சென்ற போது அந்த பகுதியில் பணம் வைத்து சீட்டாடி கொண்டிருந்த வெங்கடேசன் (28), செம்பரசனப்பள்ளி அருண்குமார் (23) ஆகியோரை கைது செய்தனர். போச்சம்பள்ளி எஸ்.ஐ., கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீஸார் சந்தூர் பகுதியில் ரோந்து சென்றபோது, மாந்தோப்பில் பணம் வைத்து சீட்டாடி கொண்டிருந்த வெப்பாலம்பட்டி பழனிசாமி (26), சபரிநாதன் (22), தங்கவேல் (56), ரமேஷ் (37) ஆகியோரை கைது செய்தனர். மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் ஒரே நாளில் பணம் வைத்து சீட்டாடிய 20 பேரை போலீஸார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us