sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சகோதாரிகள் மாயம் போலீஸ் விசாரணை

/

சகோதாரிகள் மாயம் போலீஸ் விசாரணை

சகோதாரிகள் மாயம் போலீஸ் விசாரணை

சகோதாரிகள் மாயம் போலீஸ் விசாரணை


ADDED : ஆக 29, 2011 11:52 PM

Google News

ADDED : ஆக 29, 2011 11:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர் : ஓசூரை சேர்ந்த அக்காள், தங்கை மாயமானார்கள்.

பெற்றோர் போலீஸில் புகார் செய்தனர். ஓசூர் பார்வதி நகரை சேர்ந்தவர் பாசு (55). இவரது மகள்கள் நஷிபா (16), அபிதா (15). நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் திடீரென காணவில்லை. பெற்றோர்கள் பல்வேறு இடங்களிலும் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து பாசு டவுன் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் விசாரித்து மாயமான அக்காள், தங்கையை தேடி வருகின்றனர்.








      Dinamalar
      Follow us