ADDED : மே 23, 2026 04:45 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி; திருப்பத்துார் மாவட்டம், ஆதியூரை சேர்ந்தவர் சூரியகுமார், 35, கூலித்தொழிலாளி. இவருக்கு குடிபழக்கம் இருந்துள்ளது.
கடந்த சில தினங்களாக வயிற்று வலியால் அவ-திப்பட்டு வந்தவர், கடந்த 19ல், கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். சிகிச்சை முடிந்து, அவர் வீடு திரும்பவில்லை; எங்கு தேடியும் காண-வில்லை. இது குறித்து அவரது உறவினர்கள் அளித்த புகார்-படி, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரிக்கின்-றனர்.
