sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பெண் மாயம்

/

பெண் மாயம்

பெண் மாயம்

பெண் மாயம்


ADDED : செப் 15, 2024 02:10 AM

Google News

ADDED : செப் 15, 2024 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பார்வதி நகரை சேர்ந்தவர் சோனு மனைவி ஐஸ்வர்யா, 21. தனியார் நிறுவன ஊழியர்; இவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

ஒரு ஆண் குழந்தை உள்ளது. இரு மாதங்களுக்கு முன்பு, குடும்ப தகராறு காரணமாக தனது தாய் வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் நண்பகல், 12:00 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்ற ஐஸ்வர்யா திரும்பி வரவில்லை. அவரது தாய் ஆத்மா, 35, டவுன் போலீசில் கொடுத்த புகாரில், அருண் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us