தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/பெண் மாயம்

பெண் மாயம்

பெண் மாயம்


ADDED : செப் 15, 2024 02:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2024 02:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பார்வதி நகரை சேர்ந்தவர் சோனு மனைவி ஐஸ்வர்யா, 21. தனியார் நிறுவன ஊழியர்; இவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

ஒரு ஆண் குழந்தை உள்ளது. இரு மாதங்களுக்கு முன்பு, குடும்ப தகராறு காரணமாக தனது தாய் வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் நண்பகல், 12:00 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்ற ஐஸ்வர்யா திரும்பி வரவில்லை. அவரது தாய் ஆத்மா, 35, டவுன் போலீசில் கொடுத்த புகாரில், அருண் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us