நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: சூளகிரி ஒன்றியம், கும்பளம் பஞ்., கடத்துார் கிராமத்தில், பொதுமேடை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது. வேப்பனஹள்ளிஎம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 5 லட்சம் ரூபாயில், வேப்-பனஹள்ளி எம்.எல்.ஏ., முனுசாமி, பூமி பூஜை செய்து பொது-மேடை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார்.
சூளகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் பாபு வெங்கடாஜலம் உட்பட பலர் பங்கேற்-றனர்.

