ADDED : ஆக 31, 2025 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூளகிரி:கிருஷ்ணகிரி
மாவட்ட கனிமவள பிரிவு உதவி புவியியலாளர் செல்விவர்ஷா, 27, மற்றும்
அலுவலர்கள் நேற்று முன்தினம் சூளகிரி பகுதியில் சென்றனர். அப்பகுதியில்
நின்ற லாரியை சோதனையிட்டதில், 2 பெரிய கிரானைட் கற்கள் கடத்த முயன்றது
தெரிந்தது.
செல்விவர்ஷா புகார் படி, சூளகிரி போலீசார், லாரியை பறிமுதல்
செய்து விசாரிக்கின்றனர்.

