/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல்
/
கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல்
ADDED : டிச 26, 2024 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல்
கிருஷ்ணகிரி, டிச. 26-
கிருஷ்ணகிரி கனிமவளம் மற்றும் புவியியல் துறை அலுவலர் சரவணன் மற்றும் அதிகாரிகள், நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். குருபரப்பள்ளி மேம்பாலம் அருகே நின்ற லாரியை சோதனையிட்டதில், 4 ராட்சத கிரானைட் கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. இதுகுறித்து, சரவணன் அளித்த புகார் படி, குருபரப்பள்ளி போலீசார் லாரியை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.

