sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

செம்மண் கடத்திய லாரி பறிமுதல்

/

செம்மண் கடத்திய லாரி பறிமுதல்

செம்மண் கடத்திய லாரி பறிமுதல்

செம்மண் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : மே 10, 2025 01:33 AM

Google News

ADDED : மே 10, 2025 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி,கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, கீழ்செங்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ், 40, இவருக்கு சொந்தமான டிப்பர் லாரியில் நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு ஒண்டிமாவத்துார் பகுதி யில், நான்கு யூனிட் செம்மண் எடுத்து செல்லப்பட்டது. ரோந்து பணியில் இருந்த போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, வாகனத்தை சோதனை செய்ததில், அனுமதியின்றி செம்மண் கடத்துவது தெரியவந்தது.

இதையடுத்து, வாகனத்தை பறிமுதல் செய்து, செங்கழனிபட்டியை சேர்ந்த டிரைவர் தங்கவேலை, 37, கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us