தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : ஜூலை 05, 2026 02:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2026 02:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கனிம வளத்துறை மற்றும் வருவாய்து-றையினர் நேற்று முன்தினம் காவேரிப்பட்டணம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மிட்டஹள்ளி அறுகே மச்-சிகண்ணன் கொட்டாய் பஸ் ஸ்டாப் அருகில் மோரனஹள்ளி - காவேரிப்பட்டணம் சாலையில் நின்ற ஒரு லாரியை சோதனையிட்-டதில், 3 யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது.

லாரியை பறிமுதல் செய்த அலுவலர்கள், காவேரிப்பட்டணம் போலீசில் ஒப்படைத்தனர். லாரி உரிமையாளர் பாரதகோவில் பிரகாஷ், 40 என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us