sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தரமற்ற மிளகாய் நாற்றால் நஷ்டம்; விவசாயி வேதனை

/

தரமற்ற மிளகாய் நாற்றால் நஷ்டம்; விவசாயி வேதனை

தரமற்ற மிளகாய் நாற்றால் நஷ்டம்; விவசாயி வேதனை

தரமற்ற மிளகாய் நாற்றால் நஷ்டம்; விவசாயி வேதனை


ADDED : மார் 05, 2025 08:27 AM

Google News

ADDED : மார் 05, 2025 08:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே எஸ்.குருபட்டியை சேர்ந்தவர் மூர்த்தி, 47. விவசாயி. இவர், 5 ஏக்கரில் பச்சை மிளகாய், 2 ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்துள்ளார். ஓசூர் அருகே தொரப்பள்ளியிலுள்ள தனியார் நர்சரியில் மிளகாய் நாற்று வாங்கி நடவு செய்தார்.

நேற்று முன்தினம், 4 மூட்டை மிளகாயை அறுவடை செய்து, ஓசூர் பத்தலப்பள்ளி காய்கறி மார்க்கெட்டிற்கு அனுப்பினார். மிளகாய் காரமில்லாமல் தரமற்று உள்ளதால், விலை போகாது என கடைக்காரர்கள் கூறினர். அதிர்ச்சியடைந்த மூர்த்தி, நர்சரி உரிமையாளரிடம் முறையிட்டுள்ளார். அதற்கு அவர் சரியான பதிலளிக்கவில்லை. அதன் பின் தான், தரமில்லாத நாற்றுகளை நர்சரி நிர்வாகம் தனக்கு விற்பனை செய்தது மூர்த்திக்கு தெரிந்தது.

இது குறித்து அவர் கூறுகையில், ''போலி விதைகள் மூலம் நாற்று தயாரித்து விற்பனை செய்யும் நர்சரிகளை, அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us