தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ முன்விரோதத்தால் தொழிலாளியை தாக்கியவர் கைது

முன்விரோதத்தால் தொழிலாளியை தாக்கியவர் கைது

முன்விரோதத்தால் தொழிலாளியை தாக்கியவர் கைது


ADDED : மார் 01, 2026 04:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2026 04:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: பர்கூர் அடுத்த பாலிநாயனப்பள்ளியை சேர்ந்தவர் பிரகாஷ், 35, கூலித்தொழிலாளி.

அதே பகுதியை சேர்ந்தவர் பாபு, 40. இவர்க-ளுக்குள் நிலப்பிரச்னை இருந்தது. கடந்த, 25ல், ஏற்பட்ட தக-ராறில், பிரகாஷை பாபு தாக்கினார். காயமடைந்த பிரகாஷ், கிருஷ்-ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் புகார் படி, கந்திகுப்பம் போலீசார் பாபுவை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us