sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

முன்விரோதத்தால் தொழிலாளியை தாக்கியவர் கைது

/

முன்விரோதத்தால் தொழிலாளியை தாக்கியவர் கைது

முன்விரோதத்தால் தொழிலாளியை தாக்கியவர் கைது

முன்விரோதத்தால் தொழிலாளியை தாக்கியவர் கைது


ADDED : மார் 01, 2026 04:25 AM

Google News

ADDED : மார் 01, 2026 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: பர்கூர் அடுத்த பாலிநாயனப்பள்ளியை சேர்ந்தவர் பிரகாஷ், 35, கூலித்தொழிலாளி.

அதே பகுதியை சேர்ந்தவர் பாபு, 40. இவர்க-ளுக்குள் நிலப்பிரச்னை இருந்தது. கடந்த, 25ல், ஏற்பட்ட தக-ராறில், பிரகாஷை பாபு தாக்கினார். காயமடைந்த பிரகாஷ், கிருஷ்-ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் புகார் படி, கந்திகுப்பம் போலீசார் பாபுவை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us