sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

நகை திருட முயன்றவர் கைது

/

நகை திருட முயன்றவர் கைது

நகை திருட முயன்றவர் கைது

நகை திருட முயன்றவர் கைது


ADDED : ஜன 09, 2025 08:03 AM

Google News

ADDED : ஜன 09, 2025 08:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த பி.கே.பெத்தனப்பள்ளியை சேர்ந்தவர் அசோக்குமார், 28. இவர், நேற்று முன்தினம், காலை வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் அசோக்குமாரின் வீட்டில் பீரோவை திறந்து உள்ளே இருந்த பணம், நகைகளை திருட முயன்றார்.

சத்தம் கேட்டு எழுந்த அசோக்குமார் அவரை மடக்கி பிடித்து, குருபரப்பள்ளி போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர், கிருஷ்ணகிரி வெங்கடா-புரம் அடுத்த உள்ள கொத்தபேட்டாவை சேர்ந்த தருண் 24, என்-பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us