sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மரத்திலிருந்து விழுந்தவர் பலி

/

மரத்திலிருந்து விழுந்தவர் பலி

மரத்திலிருந்து விழுந்தவர் பலி

மரத்திலிருந்து விழுந்தவர் பலி


ADDED : பிப் 01, 2026 04:29 AM

Google News

ADDED : பிப் 01, 2026 04:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே புனுகன்தொட்டி கிரா-மத்தை சேர்ந்தவர் முருகேஷ், 54. விவசாயி; நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு, அப்பகுதியில் உள்ள வினோத் என்பவ-ரது நிலத்தில் இருந்த தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க ஏறினார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக மரத்திலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த முருகேஷ், ஓசூர் அரசு மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். ஹட்கோ போலீசார் விசாரிக்-கின்றனர்.






      Dinamalar
      Follow us