ADDED : பிப் 01, 2026 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே புனுகன்தொட்டி கிரா-மத்தை சேர்ந்தவர் முருகேஷ், 54. விவசாயி; நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு, அப்பகுதியில் உள்ள வினோத் என்பவ-ரது நிலத்தில் இருந்த தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க ஏறினார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக மரத்திலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த முருகேஷ், ஓசூர் அரசு மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். ஹட்கோ போலீசார் விசாரிக்-கின்றனர்.

