sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வீட்டின் மீது ஏறியவர் தவறி விழுந்து உயிரிழப்பு

/

வீட்டின் மீது ஏறியவர் தவறி விழுந்து உயிரிழப்பு

வீட்டின் மீது ஏறியவர் தவறி விழுந்து உயிரிழப்பு

வீட்டின் மீது ஏறியவர் தவறி விழுந்து உயிரிழப்பு


ADDED : டிச 30, 2025 05:35 AM

Google News

ADDED : டிச 30, 2025 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்; ஒடிசா மாநிலம், கேத்திராபடா மாவட்டம், ஜரியாபாத் பகுதியை சேர்ந்தவர் அபிராம் பிகாரே, 22. கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள மைசூரு சாலையில் தங்கி, ஓசூரிலுள்ள தனியார் நிறுவனத்தில், ஹிட்டாச்சி வாகன மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். கடந்த, 24ம் தேதி மாலை, 5:20 மணிக்கு, ஓசூர் சாமனப்பள்ளி மீனாட்சி நகரில், நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடினார்.

அப்போது, அங்குள்ள ராமப்பா என்பவரது, ஆஸ்பெஸ்டாஸ் சீட் போடப்பட்ட வீட்டின் மீது பந்து விழுந்தது. அதை எடுக்க அதன் மீது ஏறிய அபிராம் பிகாரே கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் மதியம் உயிரிழந்தார். ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us