sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மாணவ, மாணவியருக்கு தற்காப்பு கலை சான்றிதழ்

/

மாணவ, மாணவியருக்கு தற்காப்பு கலை சான்றிதழ்

மாணவ, மாணவியருக்கு தற்காப்பு கலை சான்றிதழ்

மாணவ, மாணவியருக்கு தற்காப்பு கலை சான்றிதழ்


ADDED : ஜூலை 30, 2025 01:42 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூளகிரி, சூளகிரியில், இந்தியன் கிங் சவுலின் குங்பூ தற்காப்பு கலை கற்ற மாணவ, மாணவியருக்கு, பட்டய தேர்ச்சி பயிற்சி முகாம் நடந்தது. கிரான்ட் மாஸ்டர் பவித்ராமன் தலைமை வகித்தார்.

வேப்பனஹள்ளி, மாதேப்பள்ளி, பேரிகை, அத்திமுகம், உத்தனப்பள்ளி, குருபரப்பள்ளி பகுதிகளில் இருந்து பங்கேற்ற, 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு, பட்டய சான்றிதழ் மற்றும் கேடயம் ஆகியவற்றை, சூளகிரி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் பாக்கியராஜ், சமூக சேவகர்கள் சீனிவாசன், மாதேஷ் ஆகியோர் வழங்கினர்.

முகாமில், மேகனா, ஹரிப்பிரியா, கோவர்தன், யுகேந்தர், விவிதா, ரோஹித், பிரதீப், சரவணா, ராஜேஷ் ஆகிய, 9 மாணவ, மாணவியர் கருப்பு பட்டயம் தேர்ச்சியில் தேர்வு பெற்றனர்.






      Dinamalar
      Follow us