sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அரசு மருத்துவமனையில் தாய், சேய் நல கட்டட பணி

/

அரசு மருத்துவமனையில் தாய், சேய் நல கட்டட பணி

அரசு மருத்துவமனையில் தாய், சேய் நல கட்டட பணி

அரசு மருத்துவமனையில் தாய், சேய் நல கட்டட பணி


ADDED : செப் 05, 2024 03:42 AM

Google News

ADDED : செப் 05, 2024 03:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அரசு மேம்படுத்தப்-பட்ட ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், டாடா நிறுவன சமூக சுற்றுச்சூழல் பங்களிப்பு நிதியில் இருந்து, 68 லட்சம் ரூபாய் மதிப்பில், தாய், சேய் நல கட்டட பணிக்கான பூமி பூஜை மற்றும் 28 லட்சம் ரூபாய் மதிப்பில், 25 இருக்கைகள் கொண்ட தாய், சேய் நல வாகன பயன்பாடு ஆகியவற்றை, மாவட்ட கலெக்டர் சரயு, தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

தாய், சேய் நல வாகன சாவியை, டாடா குழும சமுதாய பங்களிப்பு நிதி தலைவர் ஆர்.வி.சி., பதி, மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார். மேலும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில், 10 கர்ப்பிணிக-ளுக்கு ஊட்டச்சத்து பரிசு பெட்டகத்தை கலெக்டர் வழங்கினார். மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ரமேஷ் குமார், வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார், கெமலங்கலம் டவுன் பஞ்., தலைவர் தேவராஜன், தேன்கனிக்கோட்டை தாசில்தார் கோகுல்நாத் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us