sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மத்திகிரி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

/

மத்திகிரி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

மத்திகிரி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

மத்திகிரி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு


ADDED : அக் 21, 2024 07:59 AM

Google News

ADDED : அக் 21, 2024 07:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: சேலம், பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்-டராக பணியாற்றி வந்தவர் முத்தமிழ் செல்வ-ராசன். இவர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட மத்திகிரி சர்க்கிள் இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்-டுள்ளார்.

அவர் நேற்று காலை பொறுப்பேற்று கொண்டார். மத்திகிரி சர்க்கிள் இன்ஸ்பெக்டராக இருந்த பிரகாஷ், கிருஷ்ணகிரி மதுவிலக்கு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்தி-கிரி, சிப்காட் ஆகிய, 2 ஸ்டேஷன்களின் பொறுப்-பையும், இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வராசன் கவனிப்பார். இவர், கடந்த சில ஆண்டுக்கு முன், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி.,யின் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us