sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வியாபாரியின் புல்லட் திருட்டு

/

வியாபாரியின் புல்லட் திருட்டு

வியாபாரியின் புல்லட் திருட்டு

வியாபாரியின் புல்லட் திருட்டு


ADDED : ஜூலை 28, 2024 04:11 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 04:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராஜீவ் நகரை சேர்ந்தவர் முகமது யூசுப்கான், 27, துணி வியாபாரி; கடந்த ஏப்., 28 காலை, 10:00 மணிக்கு தனது வீட்டின் முன் புல்லட்டை நிறுத்தியிருந்தார். அடுத்த நாள் அதிகாலையில் பார்த்த போது புல்லட்டை காண-வில்லை. மர்ம நபர்கள் புல்லட்டை திருடி சென்றதை அறிந்த முகமது யூசுப்கான், ஹட்கோ போலீசில்

புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிந்து,

மர்ம நபர்களை தேடி

வருகின்றனர்.






      Dinamalar
      Follow us