ADDED : பிப் 11, 2025 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே ஏத்தகிணறு கிரா-மத்தை சேர்ந்தவர் குமார், 32. பால் வேன் டிரைவர்; கடந்த, 8 இரவு, 10:00 மணிக்கு, சிவலிங்கபுரத்தில் உள்ள தனது தந்தை சம்பத், 61, வீட்டின்
அருகே பால் வண்டியை நிறுத்தி விட்டு சென்றவர், வீட்டிற்கு சென்று சேரவில்லை.அவரது தந்தை புகார் படி, அஞ்செட்டி போலீசார், குமாரை தேடி வருகின்றனர்.