sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பால் வேன் டிரைவர் மாயம்

/

பால் வேன் டிரைவர் மாயம்

பால் வேன் டிரைவர் மாயம்

பால் வேன் டிரைவர் மாயம்


ADDED : பிப் 11, 2025 07:07 AM

Google News

ADDED : பிப் 11, 2025 07:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே ஏத்தகிணறு கிரா-மத்தை சேர்ந்தவர் குமார், 32. பால் வேன் டிரைவர்; கடந்த, 8 இரவு, 10:00 மணிக்கு, சிவலிங்கபுரத்தில் உள்ள தனது தந்தை சம்பத், 61, வீட்டின்

அருகே பால் வண்டியை நிறுத்தி விட்டு சென்றவர், வீட்டிற்கு சென்று சேரவில்லை.அவரது தந்தை புகார் படி, அஞ்செட்டி போலீசார், குமாரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us