sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தறிகெட்டு ஓடிய கார் மோதி தாய், மகன் பலி

/

தறிகெட்டு ஓடிய கார் மோதி தாய், மகன் பலி

தறிகெட்டு ஓடிய கார் மோதி தாய், மகன் பலி

தறிகெட்டு ஓடிய கார் மோதி தாய், மகன் பலி


ADDED : டிச 07, 2024 11:59 PM

Google News

ADDED : டிச 07, 2024 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த நாடார்கொட்டாயைச் சேர்ந்தவர் குமாரத்தி, 55. இவர் தன் வீட்டின் முன் கிருஷ்ணகிரி - திருப்பத்துார் சாலையோரம் பூக்கடை நடத்தி வந்தார்.

நேற்று மதியம் 2:30 மணிக்கு கடையில் இருந்தபோது, அவரது மகனான லாரி டிரைவர் திருப்பதி, 35, கடையின் முன் தன் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு, குமாரத்தியுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது திருப்பத்துாரில் இருந்து, கிருஷ்ணகிரி நோக்கி வந்த, 'ரெனால்ட் க்விட்' கார், குமாரத்தி, திருப்பதி மீது மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காரில் பயணித்த இருவர் படுகாயமடைந்தனர்.

பர்கூர் போலீசார் சடலங்களை மீட்டு விசாரித்தனர்.






      Dinamalar
      Follow us