sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

2 குழந்தைகளுடன் தாய் மாயம்

/

2 குழந்தைகளுடன் தாய் மாயம்

2 குழந்தைகளுடன் தாய் மாயம்

2 குழந்தைகளுடன் தாய் மாயம்


ADDED : டிச 24, 2024 08:03 AM

Google News

ADDED : டிச 24, 2024 08:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாரதியார் நகரை சேர்ந்தவர் அமீர், 36, டிரைவர்; இவர் மனைவி அஸ்மா சுல்தான், 31. இவர்-களுக்கு, 9 வயதில் பெண் குழந்தை மற்றும் ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

கடந்த, 3 ம் தேதி காலை, 10:00 மணிக்கு, குழந்தைகளுடன் வீட்டிலிருந்து வெளியே சென்ற அஸ்மா சுல்தான், மீண்டும் திரும்பவில்லை. அவரது கணவர் புகாரில், பெங்களூருவை சேர்ந்த வாசிம் என்பவர் மீது சந்தேகம் இருப்ப-தாக குறிப்பிட்டுள்ளார். ஹட்கோ போலீசார், அஸ்மா சுல்தானை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us