sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

குழந்தையுடன் தாய் மாயம்

/

குழந்தையுடன் தாய் மாயம்

குழந்தையுடன் தாய் மாயம்

குழந்தையுடன் தாய் மாயம்


ADDED : அக் 15, 2024 07:13 AM

Google News

ADDED : அக் 15, 2024 07:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே பெரியகரடியூரை சேர்ந்தவர் விஜய், 33. இவரது மனைவி பிரீத்தி, 25. இவர்களுக்கு, 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. விஜய் தன் மனைவி மற்றும் குழந்தையுடன், ஓசூர் ஜூஜூவாடி பூங்கா நகரில் தங்கி, மளிகைக்கடை நடத்தி வருகிறார்.

கடந்த, 9ல் காலை, 9:00 மணிக்கு வீட்டிலிருந்து குழந்தையுடன் வெளியே சென்ற பிரீத்தி திரும்பி வரவில்லை. அவரது கணவர் சிப்காட் போலீசில் கொடுத்த புகாரில், திண்டுக்கல்லை சேர்ந்த ராஜா மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us